அம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வரை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன், புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த காட்டுப்பகுதியை விசேட புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து முற்றுகையிட்டனர். இதன் போது பெரிய கல்பாறை ஒன்றைக் கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம் மூலம் … Continue reading அம்பாறையில் புதையல் தோண்டிய நால்வர் கைது!